விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்ட ஒரு தொகை ஆயுதங்கள் இலங்கை விமானப்படையினால் கண்டுபிடிக்கப்பட்டண.
திருகோணமடு விமானப்படை முகாமின் அதிகாரி'ஸ்கொட்ரன் லீடர்'வஜிர சேனாதீர தலைமையிலான புலனாய்வுத்துறையினர் புதுகுடியிருப்பு வெல்லிமுல்லைவைக்கால் பிரதேசத்தில் மேற்கொண்ட சோதனையில் புலிகள் இயக்கத்தினால் பயன்படுத்தி பின்னர் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களை கண்டுபிடித்தனர். இரகசியமாக வைக்கப்பட்ட இந்த விமான தாக்குதல் ஆயுதங்கள் யுத்த காலத்தில் விமானப்படை வசம் இருந்த பலத்தை பலயீனப்படுத்த பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

புனர்வாழ்வு முகாமில் வாழும் முன்னால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் 'பைல்ட் ஒபிஸர்'பி.ஸ்.டி.டி.ரூபசிங்க தலைமையில் இவைகள் கண்டெடுக்கெப்பட்டன.




அவையாவன மி.மி.09 பிஸ்டல் -01
மி.மி.09 மெகஸின் -01
மி.மி.09 ரவைகல்-07
புலிகளால் உருவாக்கப்பட்ட குண்டுகள்- 17
டி 56 ரவைகள் - 50
மி.மி.7.62 டி56 ரவைகள் - 360
மி.மி.7.62எம்.ஜி.எம்.ஜி. ரவைகள் - 2250
மி.மி.40 எல் 70வகை ரவைகல் -06
மி.மி.12.7 'எக். எக்'விமான தாக்குதல் ரவைகல்- 249
மி.மி.23 டி.து.ஆயுதங்கள் - 08 போன்றவையாகும்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை