
விமானப்படை சேவா வனிதா பிரிவில் ஒரு செயல்திட்டம்
விமானாப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்களின் தலமையின் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் திகதி குருனெகளை அனாதேயில்லத்தில் பிள்ளைகளுக்கு உதவி பொருற்கள் வழங்கப்ப்ட்டார்கள்.
இந்த விழவூக்கு விமானாப்படை சேவா வனிதா பிரிவில் அங்கத்தவர்கள் மற்றும் விமானப்படை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த விழவூக்கு விமானாப்படை சேவா வனிதா பிரிவில் அங்கத்தவர்கள் மற்றும் விமானப்படை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.











