
கொழும்பு ரோயல் கல்லுரியில் தலமைத்துவ முன்னேற்றம் செய்யூம் நிகழ்ச்சி ஒன்று
கொழும்பு ரோயல் கல்லுரியில் பிள்ளைகளுக்காக தலமைத்துவ முன்னேற்றம் செய்யூம் நிகழ்ச்சி ஒன்று 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி எயார் வயிஸ் மார்ஷல் ஆர். ஜே. பதிரனகே அவர்களின் மற்றும் பாடசாலை அதிபர் திரு உபாலி குனசேகர அவர்களின் தலமையின் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு எயார் கொமதோரு ஏ.டப்.ஈ. விஜேசூரிய அவர்கள், எயார் கொமதோரு டீ.டீ.ஜே. அமரசேன அவர்கள், சிங்க் கமாண்டர்
பி. என். பிரனாந்து அவர்கள், குருப் கெப்டன் எம்.ஏ. ஜாபீர் அவர்கள், விங்க் கமாண்டர் எம்.டி.ஏ.ஜே. செனவிரத்ன அவர்கள், விங்க்
கமாண்டர் கே.எம்.கே கெப்பெடிபொல அவர்கள், ஸ்கொட்ரன்லலீடர் டி.பி. பிரேமரத்ன ஸ்கொட்ரன்லலீடர் டி.எம் அபேனாயக
அவர்கள், ப்லய்ட்லெப்டினன் என்.எஸ் எம். மெதகம அவர்கள், என்று
உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.



































