
வெலன்டயின் தினத்தில் விமானப்படையின் நிகழ்ச்சி ஒன்று
விமானப்படை தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்களின் மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்களின் தலமையின் வெலன்டயின் தினத்தில் நிகழ்ச்சி ஒன்று 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி விமானப்படை தலமயகமில் நடைபெற்றது.
இங்கு பிரதம அதிதியாக விமானப்படை தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் மற்றும் சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்கள் கலந்து கொண்டார்கள்.
மேலும் இந்த சந்தர்பவத்துக்காக எயார் வயிஸ் மார்ஷல் ஏ.வி.எம்.கே.ஏ. குனதிலக அவர்கள் மற்றும் விமானப்படை பனிப்பாளர்கள், அவர்களின் குடுகத்திலுள்ள அங்கத்தவர்கள் கலந்து கொண்டார்கள்.


















