
அலங்கார கருத்தரங்கு மற்றும் சமயல் கலை வேலை அரங்கு ஒன்று
கடுகுருந்தை விமானப்படை முகாமில் சேவா வனிதா பிரிவில் ஆண்டு கூட்டமுக்கு தொடர்ச்சியாக அலங்கார கருத்தரங்கு மற்றும் சமயல் கலை வேலை அரங்கு ஒன்று இடம்பெற்றது.
கடுகுருந்தை விமானக்கடை முகாமில் சேவா வனிதா பிரிவில் புதிய தலைவியாக திருமதி ஷானிகா பிரனாந்து அவர்கள் மற்றும் புதிய செயளாளராக சாஜன் சேனாரத்ன எஸ்.எம்.டி.என்.கே. அவர்களும் தெரிவூசெய்யப்பட்டார்கள்.












