
விமானப்படை தலபதியின் ஆண்டு சோதனை.
விமானப்படை தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்களின் ரத்மலானை விமானப்படை முகாமில் ஆண்டு சோதனை 2013 ஆம் ஆணடு மார்ச் மாதம் 11 ஆம் திகதி காலை இடம்பெற்றது.
போன வருடத்தில் விமானப்படைக்காக செய்யப்பாட்ட சேவை பாராட்டுவதற்காக சிரேஸ்ட அதிகாரியற்ற உத்தியோகத்தர்கள் 11 பேர், கனிஸ்ட அதிகாரியற்ற உத்தியோகத்தர்கள் 03 பேர், மற்றும் வான்படை வீரர்கள் 02 பேர் விமானப்படை தலபதி திரனையல் ஒப்பெக்கப்பட்டார்கள்.






































































