
மத்தலின் ஜனாதிபதி அவர்கள் திரும்பு கொழும்புக்கு
மத்தல
நிர்மானிக்கப்பட்ட
இலங்கை இரண்டாவது சர்வதேச விமான நிலையம்
2013 ஆம்
ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம்
திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின்
தலமையின் திரக்கப்பட்டார்கள். பிரகு ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ அவர்கள், திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ
அவர்கள் மற்றும் பிரபுகள் விமானப்படை
ஹெலிடுவர்ஸ் பிரிவில் எம்.ஏ. 60 விமானில் ரத்மலானை
விமான
நிலையத்துக்கு வந்தார்கள்.











மேலும் விமானப்படை தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் மற்றும் பொலிஸ் தலபதி என்.கே. இரங்ககோன் அவர்கள் இந்த விமானில் ரத்மலனைக்கு வந்தார்கள்.










