
ஜனாதிபதி அவர்களின் “தெயட கிருல” விமானப்படை கன்காட்சிபூமியில் சுற்றுலாபயனம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2013 ஆம் ஆண்டு மார்ச்
மாதம் 24 ஆம் திகதி தெயட
கிருல விமானப்படை கன்மாட்சி பூமிக்கு வந்தார்கள்.


















இந்த சுற்றுலாபயனுக்கு விமானப்படை தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள், DAE எயார் வயிஸ் மார்ஷல் பி.டி.ஜெ. குமாரசிரி அவர்கள், CRDO எயார் கொமதோரு டி.ஜி.ஜே. அமரசேன அவர்கள், அம்பாரை விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் ஏ.எச். விஜேசிரி அவர்கள் என்று உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.


















