
இடம்பெயர்ந்த விமானப்படையின் அச்சிடுதல் பகுதி திறப்பு விழா
விமானப்படை ஏகல முகாமிளுக்கு இடம்பெயர்ந்த விமானப்படையின் அச்சிடுதல் பகுதி கடந்த மார்ச் 27ம் திகதியன்று விமானப்படைத்தளபதி "எயார்
மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
விழாவில் பயிற்சி இயக்குனர் "எயார் வைஸ் மார்ஷல்" K. யஹம்பத், இயக்குனர் சிவில் பொறியியல் "எயார் வைஸ் மார்ஷல்" CR. குருசிங்க, ஏகல முகாமின் கட்டளை அதிகாரி "குரூப் கேப்டன்" P. ரணசிங்க மற்றும் விமானப்படை அச்சிடுதல் பகுதி பொறுப்பு அதிகாரி "குரூப் கேப்டன்" SD கொடகே உட்பட மேலும் பலர் கலந்து சிறபித்தனர்.
விழாவில் பயிற்சி இயக்குனர் "எயார் வைஸ் மார்ஷல்" K. யஹம்பத், இயக்குனர் சிவில் பொறியியல் "எயார் வைஸ் மார்ஷல்" CR. குருசிங்க, ஏகல முகாமின் கட்டளை அதிகாரி "குரூப் கேப்டன்" P. ரணசிங்க மற்றும் விமானப்படை அச்சிடுதல் பகுதி பொறுப்பு அதிகாரி "குரூப் கேப்டன்" SD கொடகே உட்பட மேலும் பலர் கலந்து சிறபித்தனர்.





















