இடம்பெயர்ந்த விமானப்படையின் அச்சிடுதல் பகுதி திறப்பு விழா
விமானப்படை ஏகல முகாமிளுக்கு இடம்பெயர்ந்த விமானப்படையின் அச்சிடுதல் பகுதி கடந்த மார்ச் 27ம் திகதியன்று விமானப்படைத்தளபதி "எயார்  மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

விழாவில் பயிற்சி இயக்குனர் "எயார் வைஸ் மார்ஷல்" K.ம்பத், இயக்குனர் சிவில் பொறியியல் "எயார் வைஸ் மார்ஷல்" CR. குருசிங்க, ஏகல முகாமின் கட்டளை அதிகாரி  "குரூப் கேப்டன்" P. ரணசிங்க மற்றும்  விமானப்படை அச்சிடுதல் பகுதி பொறுப்பு அதிகாரி "குரூப் கேப்டன்" SD கொடகே  உட்பட மேலும் பலர் கலந்து சிறபித்தனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை