
இரத்மலானை இரத்திரனியல் மற்றும் தொடர்பாடல் பிரிவின் 24வது நிறைவாண்டு விழா
இலங்கை விமானப்படையின் இரத்மலானை முகாமின் இலத்திரனியல் மற்றும் தொலைதொடர்பு பொறியியல் பிரிவின் 24வது நிறைவாண்டு விழா ஏப்ரல் 02ம் திகதியன்று மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது.
எனவே இவ்விழாவில் இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவின் கட்டளை அதிகாரி "குரூப் கெப்டன்" எச்.எம்.பீ. ஹேரத் உட்பட ஏனைய சக அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அதனைத்தொடர்ந்து இதனை முன்னிட்டு இரத்த தானம் வழங்கும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததோடு அனைவரும் இதில் பங்குபற்றிமை விஷேட அம்சமாகும்.
எனவே இவ்விழாவில் இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவின் கட்டளை அதிகாரி "குரூப் கெப்டன்" எச்.எம்.பீ. ஹேரத் உட்பட ஏனைய சக அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அதனைத்தொடர்ந்து இதனை முன்னிட்டு இரத்த தானம் வழங்கும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததோடு அனைவரும் இதில் பங்குபற்றிமை விஷேட அம்சமாகும்.







