
முன் பாடசாலை ஆசிரியைகளுக்காக நடைபெற்ற மாநாடு சித்தியாக முடிக்கின்றன
விமானப்படை நலனோம்பு பனிப்பாளசபை மற்றும் சேவா வனிதா பிரிவூ ஒழுங்கமைக்கப்பட்ட விமானப்படை முன் பாடசாலை ஆசிரியைகளுக்காக புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தும் மற்றும் புதிய முன் பாடசாலை புத்தகங்கள் வழங்கப்படும் விழா ஒன்று விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்களின் தலமையின் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி 08 மண்யிலிருந்து 06 மணி வரை விமானப்படை தலமயகமில் இடம்பெற்றது.























































































































