
பிள்ளைகளுக்காக தலமைத்துவ முன்னேற்றம் செய்யூம் நிகழ்ச்சி ஒன்று.
கொழும்பு விமானப்படை முகாமின் சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி வசந்தா பிரனாந்து அவர்களின் தலமையின் வயது 13 இருந்து 18 வரை பிள்ளைகளுக்காக தலமைத்துவ முன்னேற்றம் செய்யூம் நிகழ்ச்சி ஒன்று 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி காலை 09.00 மணியிலிருந்து 13.00 மணி வரை ரயிபல்கிரீன் விளையாட்டுப் பார்வை மண்டபத்தில் இடம்பெற்றது.

















































































