
ஓய்வு பெற்ற விமானப்படை வீரங்களைக்கு புதிய வீடு ஒன்று
விமானப்படை சேவா வனிதா பிரிவூ, விமானப்படை நலனோம்பு பனிப்பாள காரியாலயம் மற்றும் விமானப்படை சிவில் பொரியளாள பனிப்பாள காரியாலயம் ஒத்துழைப்பு விமானப்படை ஓய்வு பெற்ற விமானப்படை வீரங்களை சாஜன் வாசனா குமாரி அவர்களுக்கு புதிய வீடு ஒன்று வழங்கப்படும் விழா ஒன்று 2013 ஆம் ஆண்டு மே மாதம 03 ஆம் திகதி அமைச்சசர் விமல் வீரவங்ஸ அவர்களின் தலமையின் நடைபெற்றது.
இந்த விழாவூக்கு விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்கள், ரத்மலானை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமதோரு எச்.எம்.எஸ்.கெ.பி. கொடகதெபிய அவர்கள் மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவில் உத்தியோகத்தர்கள் கலந்துக் கொண்டார்கள்.

















இந்த விழாவூக்கு விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்கள், ரத்மலானை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமதோரு எச்.எம்.எஸ்.கெ.பி. கொடகதெபிய அவர்கள் மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவில் உத்தியோகத்தர்கள் கலந்துக் கொண்டார்கள்.

















