
அம்பாறை விமானபப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்களினால் அம்பாறை விமானப்படை முகாமின்
வருடாந்த பரிசோதனை 2013 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்டது.
எனவே இங்கு அம்பாறை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன்
கே.டி.என். கொடிதுவக்கு அவர்களினால் விமானப்படைத் தளபதியினை வரவேற்றதுடன், விஷேட அணி வகுப்பிணையும் மேற்கொண்டார்.



























