உடல் நலமுள்ள வாழ்க்கைப் பாங்குக்காக அறிவிக்கும் நிகழ்ச்சி ஒன்று
விமானப்படை சௌக்கிய பனிப்பாள காரியாலயத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட உடல் நலமுள்ள வாழ்க்கைப் பாங்குக்காக அறிவிக்கும் நிகழ்ச்சி ஒன்று 2013 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி சௌக்கிய அமைச்சுயின் வைத்திய ஆலோசகர் திரு சுசி பேரேரா அவர்களினால் விமானப்படை தலமையகமில் நடைபெற்றது.

இந்த சந்தர்பவத்துக்காக பிரதம அதிதியாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் கலந்துக் கொண்டார்கள். மேலும் விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்கள்,  எயார் வயிஸ் மார்ஷல் கே.ஏ. குனதிலக அவர்கள், விமானப்படை பனிப்பாளர்கள், மற்றும் விமானப்படை உத்தியோகத்தர்கள் கலந்துக் கொண்டார்கள்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை