
முல்லைத்திவூ " சூரியன் உதயன்" முன் பாடசாலை திறக்கப்பட்டது
விமமானப்படை சேவா வனிதா பிரிவின் முல்லைத்தீவூ விமானப்படை முகாமின் நிர்மாணிக்கப்பட்ட " சூரியன் உதயன் " புதிய முன் பாடசாலை 2013 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்கள ளின் தலமையின் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வூக்கு விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்கள். மேலும் முல்லைத்தீவூ விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங்க் கமாண்டர் எம். ஜி. எம். சந்தரலால் அவர்கள், விமானப்படை சேவா வனிதா பிரிவில் செயளாளர் திருமதி சாமனி பதிரகே அவர்கள் மற்றும் சேவா வனிதா பிரிவில் அங்கத்தவர்கள் கலந்துக் கொண்டார்கள்.
இந்த நிகழ்வூக்கு விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்கள். மேலும் முல்லைத்தீவூ விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங்க் கமாண்டர் எம். ஜி. எம். சந்தரலால் அவர்கள், விமானப்படை சேவா வனிதா பிரிவில் செயளாளர் திருமதி சாமனி பதிரகே அவர்கள் மற்றும் சேவா வனிதா பிரிவில் அங்கத்தவர்கள் கலந்துக் கொண்டார்கள்.
































































