கடுகுருந்த விமானப்படை முகாமில் குழந்தைகளுக்கான வருடாந்த கலை விழா மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது
இலங்கை விமானபடை கடுகுருந்த முகாமிளின் சிவில் மற்றும் படையினரின் குழந்தைகளுக்காக 2010 டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி அன்று “சிறப்பு கலைவிழா நிகழ்ச்சி” முகாம் விளையாட்டுத் திடலில் மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் விமானபடையினர்களும், சிவில் பணியாளர்களும், அவர்களின் குடும்பத்தினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக விளையாட்டு போட்டிகள்,சிறு குதிரை சவாரி, நடனம்,பாடல்,சங்கீதம்,போன்ற கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதுடன் விமானபடையின் இசைக் குழுவினர் நிகழ்ச்சியை மேலும் சிறப்புர செய்தனர்.














இந்நிகழ்வில் விமானபடையினர்களும், சிவில் பணியாளர்களும், அவர்களின் குடும்பத்தினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக விளையாட்டு போட்டிகள்,சிறு குதிரை சவாரி, நடனம்,பாடல்,சங்கீதம்,போன்ற கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதுடன் விமானபடையின் இசைக் குழுவினர் நிகழ்ச்சியை மேலும் சிறப்புர செய்தனர்.