ரணவிரு ரியல் ஸ்டார் வீரருக்கு வீடு கையளிக்கப்பட்டது
7:16am on Wednesday 7th August 2013
அண்மையில் இடம்பெற்ற ரண்விரு ரியல் ஸ்டார் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை விமானப்படையின் துஷானி பெரேரா அவர்களுக்கு சுமார் 20 மில்லியன் ரூபா பெருமதியான வீடொன்றினை உட்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு கடந்த 02- 08-  2013 ஆம் திகதியன்று கோகந்தர்வில் இடம்பெற்றது. மேலும் இந்நிகழ்வானது மத நிகழ்வுகளுடன் இடம்பெற்ற அதேநேரம் இங்கு பிரதான அதிதிகளாக பதுகாப்பு அமைச்சின் செவா வனிதா பிரிவின் தலைவி திருமதி .அனோமா ராஜபக்ஷ அவர்கள் உட்பட முப்படை தளபதிகளும் கலந்து சிறப்பித்தனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை