
முல்லேரிய மனநோய் மருத்துவமனைக்கு விமானப்படையின் உதவிகள்
கடந்த 1985ம் ஆண்டு முதல் இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் நிர்வகிக்கப்பட்டு வரும் முல்லேரிய மனநோய் மருத்துவமனையின் 03ம் இலக்கம் மருத்துவ அறையின் புனர்நிர்மான பணியானது கடந்த 09.10.2013 ஆம் திகதியன்று விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம உட்பட ஏனைய அஙத்தவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
அத்துடன் இங்கு மருத்துவ மனையின் கூரை சுவர் மற்றும் ஏனைய தளபாடங்கள் என்பன மருத்துவ உபகரணங்கள், கட்டில் துணிவகைகள் என்பனவும் வழங்கப்பட்டமையும் விஷேட அம்சமாகும்.
இந்த நிகழ்வூக்கு விமானப்படை நலனோம்பு பனிப்பாளர் எயார் வயிஸ் மார்ஷல் எம்.எல்.கே. பெரேரா அவர்கள் மற்றும் விமானப்படை விமானப்படை சேவா வனிதா பிரிவின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.




























