தரம் ஐந்து புலமைப் பரீட்சை வென்றவர்கள்களுக்கு விமானப்படையின் பரிசுகள்
2013 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த விமானப்படை சேவை பணியாளர்களின் குழந்தைகளுக்காக பரிசுகள் வழுங்கும் விழுh ஒன்று 2013 ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி கொழும்பு விமானப்படை தலைமையகமில் நடைபெற்றது.

இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி நீலிகா  அபேவிக்ரம என்ற  விழாவின் போது 2013 இல் புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்கள் தன் வாழ்த்துக்களை பாராட்டினார் வெளிப்படுத்தினர்.

மேலும் விமானப்படை நலனோம்பு பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் எம்.எல்.கே. பெரேரா,  ஹட்டன் நஷனல் வங்கியின் பிரதிநிதிகள், மற்றும் குழந்தைகள், பெற்றோர்கள், சேவா வனிதா பிரிவின் உறுப்பினர்கள், கலந்து கொண்டார்கள்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை