
தர்ம விரிவூரை ஒன்று விமானப்படை தலமயகமில்
பிடிதுவை சிரிதம்ம தேரனினால் தர்ம விரிவூரை ஒன்று 2014 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 01 ஆம் திகதி விமாகப்படை தலமயகமில் நடைபெற்றது. இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் மற்றும் விமானப்படை பனிப்பளர் சபை அங்கத்தவர்கள், அதிகாரிகள் அதிகாரியற்ற உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டபர்கள்.
































