
தர்ம விரிவூரை ஒன்று விமானப்படை தலமயகமில்
பிடிதுவை சிரிதம்ம தேரனினால் தர்ம விரிவூரை ஒன்று 2014 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 29 29 ஆம் திகதி விமானப்படை தலமயகமில்
நடைபெற்றது.
இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் மற்றும் விமானப்படை
பனிப்பாளர்கள், சபை உருப்பினர்கள், அதிகாரிகள், அதிகாரியற்ற உத்தியோகத்தர்கள் கலந்து
கொண்டார்கள்.



































































