விமானப்படை பாபெதி சவாரியை சம்பந்தமாக ஊடகம் அரிவிக்கும் நிகழ்ச்சி ஒன்று
“விமானப்படை பாபெதி சவாரியை ” சம்பந்தமாக  ஊடகம் அர்விக்கும் நிகழ்ச்சி ஒன்று 2014 ஆம் ஆண்டு மார்ச்  மாதம் 10 ஆம் திகதி விமானப்படை தலமயகமில் இடம்பெற்றது. இந்த பாபெதி சவாரியை விமானப்படை 63 ஆவது ஆண்டு விழாவூக்கு உடன் நிகழ்கிற தொடர்ச்சியாக 14 ஆவது முறைக்கு நடைபெறப்படும்.

இதற்காக பிரதான அனுசரணை “எல். ஜி. அபான்ஸ்” நிருவனம் மற்றும் “தெசீய ரூபவாகினியை” நிருவனம்  ஊடகச் அனுசரணை வழங்கப்படும்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை