
முல்லேரிய மனநோய் மருத்துவமனைக்கு விமானப்படையின் உதவிகள்
கடந்த
1985ம் ஆண்டு முதல் இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால்
நிர்வகிக்கப்பட்டு வரும் முல்லேரிய மனநோய் மருத்துவமனையின் 03 ஆம் இலக்கம்
மருத்துவ அறையின் புனர்நிர்மான பணியானது. கடந்த வாரத்தில் விமானப்படை சேவா
வனிதா பிரிவின் தலைவி திருமதி ரொஷானி குனதிலக உட்பட ஏனைய அஙத்தவர்களின்
தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வூக்கு கட்டுனாயக விமானப்படை முகாமின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சாமினி பதிரன , செயளாளர் விங் கமாண்டர் கே.டி.எஸ். குனவர்தன மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்
இந்த நிகழ்வூக்கு கட்டுனாயக விமானப்படை முகாமின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சாமினி பதிரன , செயளாளர் விங் கமாண்டர் கே.டி.எஸ். குனவர்தன மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்





















