
விமானப்படை கிங்குரங்கொடை முகாமின் அனர்த்த நிவாரணப்பணிகள்
இலங்கை விமானப்படையின் கிங்குரங்கொடை முகாமினால் கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது .
எனவே விமானப்படைத்தளபதியின் ஆலோசனைக்கு அமைய,முகாமின் கட்டளை அதிகாரி 'குரூப் கெப்டன்' சிலைட் வீரகோனின் தலைமையில் வீடுகளை இழந்தவர்களுக்கு ஆனந்த மகளிர் கல்லூரியிலும் மற்றும் வெலிவதுகம ரஜ மகா விகாரையிலும் வைத்து சமைத்த உணவுகள் வழக்கப்பட்டன.
மேலும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமுகமாக விமானப்படையினர் படகுகள் மூலம் அவர்களுக்கு தேவையான உதவிகளை 9ம் கட்டை, சந்திர பொகுன ,ஜயந்திபுர போன்ற பிரதேசங்களில் மேற்கொண்டதுடன் இதில் பல முதியோர்கள்,கற்பினித்தாய்மார்கள் உட்பட 40 நபர்கள் பாதுகாப்பானஇடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர், .அத்தோடு இந்நடவடிக்கையினை 'பிலைட் லெப்டினென்' உதித பதிரன,மற்றும் 'பிலைன் ஒபிஸர்' சமன் பிரியந்த உட்பட மேலும் 10 உறுபினர்கள் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.







எனவே விமானப்படைத்தளபதியின் ஆலோசனைக்கு அமைய,முகாமின் கட்டளை அதிகாரி 'குரூப் கெப்டன்' சிலைட் வீரகோனின் தலைமையில் வீடுகளை இழந்தவர்களுக்கு ஆனந்த மகளிர் கல்லூரியிலும் மற்றும் வெலிவதுகம ரஜ மகா விகாரையிலும் வைத்து சமைத்த உணவுகள் வழக்கப்பட்டன.
மேலும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமுகமாக விமானப்படையினர் படகுகள் மூலம் அவர்களுக்கு தேவையான உதவிகளை 9ம் கட்டை, சந்திர பொகுன ,ஜயந்திபுர போன்ற பிரதேசங்களில் மேற்கொண்டதுடன் இதில் பல முதியோர்கள்,கற்பினித்தாய்மார்கள் உட்பட 40 நபர்கள் பாதுகாப்பானஇடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர், .அத்தோடு இந்நடவடிக்கையினை 'பிலைட் லெப்டினென்' உதித பதிரன,மற்றும் 'பிலைன் ஒபிஸர்' சமன் பிரியந்த உட்பட மேலும் 10 உறுபினர்கள் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.






