சாந்தஹிரு சேயாவில் விமானப்படையின் போசன் தன்சல் ஒன்று

இலங்கை விமானப்படை ஏற்பாடு செய்திருந்த பொசொன் தன்சல் ஒன்று அநுராதபுரம் சாந்தஹிரு சேய அருகில் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி நடைபெற்றது. பகல் நேரத்தில் அரிசி மற்றும் இரவும் நுட்லஸ் வழங்கப்பட்ட இந்த தன்சலுக்கு 12000 க்கு அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த தன்சலுக்கு பிரதம விருந்தினராக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயபதி அவர்கள் கலந்து கொண்டனர். மேலும் விமானப்படை நலனோம்பு பணிப்பாளர் எயார் கொமடோர் பி.ஏ.டி. மாரிஸ்டெலா அவர்கள் , அநுராதபுரம் விமானப்படை முகாமின் கட்டளை  அதிகாரி எயார் கொமடோர் எச்.என் அபேசிங்க  அவர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் , விமானப்படை வீரர்கள்  , வீராங்களைகள்  கலந்து கொண்டனர்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.