தியதலாவ விமானப்படை முகாமின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரிகள் புதிய வீட்டு வளாகம் மற்றும்

ஸ்டெப்ஹில் விடுமுறைக் களிப்பிடம் திறந்து வைத்தார் தியதலாவ விமானப்படை  முகாமின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரிகள் புதிய வீட்டு வளாகம் மற்றும் ஸ்டெப்ஹில் விடுமுறைக் களிப்பிடம் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் திறந்து வைத்தார்.
தியத்தலாவ விமானப்படைப் பயிற்சிப் பள்ளியில் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் டப்லிவூ.டப்லிவூ.பி. பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் செய்யப்பட்டது.
விமானப்படை இயக்குநர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் மற்றும் பிற அணிகளும் இந்த சந்தர்பவத்துக்காக கலந்து கொண்டனர்.


அதிகாரிகள் புதிய வீட்டு வளாகம்




ஸ்டெப்ஹில் விடுமுறைக் களிப்பிடம்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.