மீரிகம விமானப்படை முகாமின் வான் பாதுகாப்பு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் 12 வது உருவாக்கம் நாள் கொண்டாடுகிறது

மீரிகம விமானப்படை  முகாமின் வான் பாதுகாப்பு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் 2018 ஆம் அண்டு ஜூலை மாதம் 01 ஆம் திகதி  தனது 12 உருவாக்கம் நாள் கொண்டாடப்படுகிறது.

உருவாக்கம் நாள் அணி வகுப்பு ன் பாதுகாப்பு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையமில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் பி.சி. திசாநாயக்க அவர்களின் தலமையில் நடைபெற்றது. பின்னர் ஒரு கிரிகட் போட்டியூம் நடைபெற்றது.
மேலும் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் திகதி மீரிகம கலுஅக்கல கிதுல்வல ஆராண சேனசங்கரையில் ஒரு சிரமதானம் நடைபெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.