கொழும்பு விமானப்படை வைத்தியசாலை அதன் 04 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

கொழும்பை விமானப்படை  வைத்தியசாலை  2018  ஆம் ஆண்டு ஜூலை மாதம் 01 ஆம் திகதி தனது 04 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது. உருவாக்கம் நாள் அணி வகுப்பு  கட்டளை அதிகாரி விங் கமாண்டர் பி.ஏ.வி. பத்மபெரும அவர்களின் தலமையில் நடைபெற்றது.

பின்னர் "மைத்திரி" சிறுவர் இல்லத்தின்  ஒரு சிரமதான திட்டம் மற்றும் ஒரு மருத்துவ முகாம் நடத்தப்பட்டன. இந்த ஆண்டுக்கு இணையாக ஒரு கால்பந்து போட்டியூம் ஒரு எல்லே போட்டியும் நடைபெற்றது.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.