பாதுகாப்பு சேவைகள் கிரிக்கெட் போட்டி- 2018

2018 ஆண்டு பாதுகாப்பு சேவைகள் கிரிக்கெட் போட்டி 2018 ஆம் ஆண்டு மே மாதம் 03 ஆம் ஜூன் மாதம் 30 ஆம் திதி வரை நடைபெற்றது. இலங்கை விமானப்படை ஆண்கள் கிரிகட் அணி மற்றும் இலங்கை இராணுவ கிரிகட் அணி இம் முறை கூட்டுறவு சாம்பியன்ஷிப் வென்றன. இந்தப் போட்டியில் விமானப்படை மகளிர் கிரிக்கெட் அணி இரண்டாம் இடம் வெற்றியைப் பெற்றது.

இந்த கோட்டியில் வெற்றி பெற்ற அண்களுக்கு பரிசுகள் மற்றும் சாந்றிதழ் வழங்கும் விழாவூக்கு இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் காரியகரன அவர்கள் பிரதான விருந்தினாக கலந்து கொண்டனர்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.