விமானப்படையின் வருடாந்த 'பிரித்' உபதேச வைபவம்

விமானப்படையின் வருடாந்த 'பிரித்' உபதேச வைபவம் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 03 ஆம் திகதி ஏகல விமானப்படை முகாமின் நடைபெற்றது.விஷேட "கரடுவ" விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் கபில  ஜெயம்பதி அவர்களியால் "பிரித் மண்டபத்தில்" வைக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வுக்கு விமானப்படை தலமைத் தளபதி  எயார் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்கள் இ விமானப்படை பனின்னாளர்கள் இ மூத்த அதிகாரிகள் மற்றும் விமானப்படை உருப்பினர்களின் குடும்ப அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.