பங்களாதேஷ் விமானப்படை கால்ப்பந்து அணியின் முதலாவது இலங்கை வருகை

நட்பு விளையாட்டுத் திட்டத்தின் கீழ் 21 உறுப்பினர்களைக் கொண்ட பங்களாதேஷ் விமானப்படை கால்ப்பந்து  அணி 2018 ஆம்ஆண்டு ஜூன் 7 ஆம் திகதி  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கைக்கு வந்தார்கள்.இந்த அணி  இலங்கை விமானப்படை கால்பந்து கூட்டமைப்பின் உத்தியோகத்தர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.