பசிபிக் ஏஞ்சல் அப்பியாசயத்தில் ஊடக நாள்

பசிபிக் ஏஞ்சல் அப்பியாசயத்தில் மருத்துவ முகாம் ஒன்று 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி வவுனியா அலகல்ல மகா வித்தியாளயத்தில் நடைபெற்றது. இந்த நாள் உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.

ஆகஸ்ட் 6 ம் திகதி அமெரிக்கப் படைகள் மற்றும் .லங்கை விமானப்படை ஆரம்பித்து இந்த அப்பியாசயத்துக்கு மாலைத்தீவு பங்காளதேச் மற்றும் நேபாளத்தில் இருந்து படைகளின் பணியாளர்கள் கலந்துரையாடப்பட்டது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.