சீகிரிய விமானப்படை முகாமில் பிரித் ஓதும் நிகழ்ச்சி ஒன்று

சீகிரிய  விமானப்படை முகாமில் பிரித் ஓதும் நிகழ்ச்சி ஒன்று 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் 31 ஆம் திகதி மற்றும் சப்டம்பர் 01 ஆம் திகதி நடைபெற்றது.

சீகிரிய  விமானப்படை  முகாமில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் அல்விஸ்  தலமையில நடைபெற்ற பிரித் ஓதும் நிகழ்ச்சிக்கு  விமானப்படை சேவையாளர்கள் மற்றும் அவர்களின்  குடும்பங்களிள்  அங்கத்தவர்கள்  கலந்து கொண்டார்கள்


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.