உலகக் கெரம் சாம்பியன்ஷிப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை அணிக்கு விமானப்படையின் மூன்று விமான்னடை விரர் வீராங்களைகள்

தென் கொரியாவில் நடைபெற்ற 2018 உலகக் கெரம் சாம்பியன்ஷிப்பில் இலங்கை ஆண்கள் அணி கின்னம் வெற்றி பெற்றது. மேலும் இலங்கை பெண்கள் அணி இரண்டம் இடம் வெற்றி பெற்றது.

உலகக் கெரம் சாம்பியன்ஷிப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை அணிக்கு விமானப்படையின் விமானப்படை வீரர் பெரேரா யூ.பி.சி. விமானப்படை வீராங்களை ராகு பெத்த ஆர்.கே.வய். மற்றும் விமானப்படை வீராங்களை லியனகே சீ.எல் என்ற வீரர் மற்றும் வீராங் ககைள் கலந்து கொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.