முதல் சிபிஎல் டி-10 கிரிக்கெட் போட்டியில் பிளாக் ஈகிள்ஸ் அணி வெற்றி பெற்றது

இலங்கை விமானப்படை கொழும்பு முகாம்  முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட டி-10 கிரிக்கெட் போட்டி 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதிலிருந்து செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி வரை . கொழும்பு விமானப்படை முகாமின் ரயிபல் கீன் விளையாட்டு மெதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பிளாக் ஈகிள்ஸ் அணி கின்னம் வெற்றி பெற்றது.

இந்த சந்தர்பவத்துக்காக இலங்கை கிரிகட் அணியில் முன்னால் தலைவர் "மாஸடர் பிலாஸ்டர்" சனத் ஜயசூரிய பிரதம அதிதியாக கலந்து கொண்டனர். மேலும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் மற்றும் விமானப்படையின் பனிப்பாளர்கள் அதிகார்கள் இதற்காக கலந்து கொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.