இரு விமானப்படை வீரர்களுக்கு விரோதர விபூஷண பதக்கம் ஜனாதிபதியினால் வழங்கிவைப்பு .

இலங்கை சோஷலிச சனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி முப்படையின் சேனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அவர்களினால் இரு விமானப்படை வீரர்களுக்கு விரோதர விபூஷண  பதக்கம்  கடந்த 2019 ஆகஸ்ட் 19ம் திகதி  ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்ட்டது .

காலம்சென்ற வாரொண்ட் அதிகாரி யாபாரத்ன மற்றும் கோப்ரல் ரத்நாயக்க ஆகியோர்க்கே இந்த பதக்கம்கள் வழங்கிவைக்கப்பட்டது.

காலம்சென்ற வாரொண்ட் அதிகாரி யாபாரத்ன  அவர்கள் கடந்த 2017ம் ஆண்டு  மே மதம் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபடும்போது  தனது உயிரை  நீத்தார் அதற்காக அவரின் மனைவிக்கு இந்த பதக்கம் வழங்கிவைக்கப்பட்டது .

கோப்ரல் ரத்நாயக்க வகைகள் 2016ம் ஆண்டு  டிசம்பர்  21 ம் திகதி மட்டக்களப்பு  ஆற்றில் நீரில் அடித்து செல்லப்பட்ட  பொதுமக்களின்  உயிரை மீட்டெடுத்தான் காரணமாக அவர்க்கும் இந்த பதக்கம் வழங்கி வைக்கப்பட்டது.

இதனபோது  ஜனாதிபதி செயலாளர் திரு. செனவிரத்ன ,பாதுகாப்பு செயலாளர் திரு. சாந்த கோட்டெகோட மற்றும் முப்படை பிரதானி அட்மிரல் ரவிந்ர குணவர்தன  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் ஆகியோர் பங்கேற்றனர்

பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிருக்கு ஆதரவாக நின்ற துணிச்சலானவர்களுக்கு  வீர விபூஷண்ய பதக்கம் வழங்கப்படுகிறது.இந்த  பதக்கம் பெற்றவர்களுக்கு அவர்களின் பெயருக்குப் பிறகு WV பெயர் வழங்கப்படும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.