அதிகாரம் அல்லாத அதிகாரிகளின் மேலாண்மை கல்லூரியின் 19 வது ஆண்டு நிறைவு விழா .

சீனவராய விமானபடைத்தளத்தில்  அதிகாரம் அல்லாத அதிகாரிகளின் மேலாண்மை  கல்லூரியின் 19 வது ஆண்டு நிறைவு விழா   அதனை கட்டளை அதிகாரி விங்க கமாண்டர் ரணசிங்க அவரக்ளின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின்  கீழ் கடந்த 2019 செப்டம்பர் 01 ம் திகதி  இடம்பெற்றது.

இதன் முகமாக திருகோணமலை மிஹிந்துபுரா வித்யாலயாவில்  அணைத்து அங்கத்தவர்களின் பங்கேற்பில் சிரமதான  நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்று சீனவராய சமுத்திரசன்னா   விகாரையில்  போதி பூஜை வழிபாடும் இடம்பெற்றது , மறுதினம்  அணைத்து அங்கத்தவர்களின் பங்கேற்பின் கீழ் மென்பந்து கிரிக்கெட் போட்டியும் இடம் பெற்றது  மேலும்  அணிவகுப்பு  நிகழ்வும் இடம்பெற்று இருந்தன.   

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.