வருடாந்த இஸ்லாமிய சமய நிகழ்ச்சி- 2014

வருடாந்த இஸ்லாமிய சமய அனுஷ்டான நிகழ்ச்சி ஒன்று 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் திகதியன்று கொல்லுபிடி ஜும்மா பள்ளிவாசலில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித புனதிலக தலைமையில் இடம்பெற்றது.

எனவே இங்கு மதகுருமார்கள் , மனிதாபிமான நடவடிக்கையின் போது உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு துஆ பிராத்தனை செய்யப்பட்ட அதேநேரம் நாட்டு தலைவர் இமுப்படைகளின் தளபதிகள் உட்பட அனைத்து விமானப்படை வீரர்களுக்கும் பிராத்தனை செய்யப்பட்டமை விஷேட அம்சமாகும்.

அத்தோடு இங்கு விமானப்படை இயக்குனர்கள் இஅதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்தன.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.