விங் கமாண்டர் டி.டி.எஸ். சில்வாபுல்லை குடும்ப அங்கத்தவர்களுக்கு விமானப்படையின் புதிய வீடு ஒன்று

நீர்கொழும்பு இல. 196/26 வினிபிரிடாவத்த திம்பிரிகஸ்கடவல பிரதேசத்தில் இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீடு ஒன்று விங் கமாண்டர் டி.டி.எஸ். சில்வாபுல்லை குடும்ப அங்கத்தவர்களுக்கு வழங்கும் விழா ஒன்று 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் திகதி விமானப்படை சேவா வனிதா தலைவி விருமதி ரொஷானி குனதிலக அவர்களின் தலமையின் நடைபெற்றது.

இந்த விழாவூக்கு விமானப்படை பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் எம்.எல்.கே. பெரேரா கட்டுநாயக்க விமானப்படை முகாமின் அடிப்படை தளபதி எயார் கொமடோர் சுதர்சன பத்திரன கட்டுநாயக்க  விமானப்படை முகாமின் சேவை அதிகாரிகள் மற்றும் சேவா வனிதா பிரிவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.