ஏ.எப்.சி.டப்லிவ். பிரிவூ தனது 05 ஆவது வருட பூர்தியை கொன்டாடுகிறது

விமானப்படை ரத்மலானையில் உள்ள ஏ.எப்.சி.டப்லிவ். பிரிவூ  2014 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் 20 ஆம் திகதி 05 வது வருட பூர்தியை கொன்டாடுகிறது. இதற்கு உடன் நிகழ்கிற 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் திகதி டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

உருவாக்கம் தின வேலை அணிவகுப்பு 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி  நடைபெற்றது. பின்னர் இரத்மலானை விமானப்படை விளையாட்டு மைதானத்தில் ஒரு கிரிக்கெட் போட்டி நடைகெற்றது. இந்த கிரிக்கெட் போட்டி இரத்மலானை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பி.டி.கே.டி. ஜயசிங்க பங்கு நடைபெற்றது. மேலும் விங் கமாண்டர் கே.ஐ.எஸ்.டி.  சில்வா மற்ற அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.