விமானப்படை மருத்துவமனை திறந்து வைத்தார்

இலங்கை விமானப்படைக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மருத்துவமனை விமானப்படைத் தளாதி எயார் மார்ஷல் கொலித குனதிலக அவர்களின் தலமையின் 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 01 ஆம் திகதி  திறந்து வைத்தார்கள்.

விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி ரொஷானி குனதிலக , விமானப்படை தலைமை தலைவர் எயார் வயிஸ் மார்ஷல் ஜி.பி. புலத்சிங்கல் , கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் டி.ஜே.சி. வீரக்கோன் மற்றும் மூத்த அதிகாரிகள் , அதிகாரிகள் மேலும் இந்த விழாவூக்கு கலந்து கொண்டனர்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.