விமானப்படையின் தளபதி பொலிஸ் மா அதிபர் சந்திப்பு

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கோலித குனதிலக 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 07 ஆம் திபதி  பொலிஸ் மா அதிபர் என்.கே  இலங்ககோன் அவர்கள் சந்தித்தார்கள்.

பொலிஸ் தலைமையகத்தில் அணிவகுப்புடன் விமானப்படைத் தளபதி வரவேற்றினார்கள்.பிரகு இரண்டு தளபதிகள் இந்த சந்தர்பவத்தின் நினைவுச்சின்னங்களைகள் பரிமாறித்தார்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.