மொரவெவ விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கோலித குனதிலக  அவர்களின் மொரவெவ உள்ள விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 04 ஆம் திகதி நடைபெற்றது.

மொறவெவ விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் எம்.பி.எஸ். மானப்பெரும விமானப்படைத் தளபதி வரவேற்றினார்கள். பிரகு விமானபப்படைத் தளபதி புதிதாக கட்டப்பட்ட "இலங்கம் மடுவ" திறந்த அறிவித்தார். இதற்காக விமானப்படை அங்கம்பொர தலைவர்  எயார் கொமடோர்  சி.பி. லெப்ரோய் அவர்களும் கலந்து கொண்டார்கள்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.