கட்டுனாயக விமானப்படை முகாமின் டெங்கு தடுப்பு நிகழ்ச்சி ஒன்று

கட்டுனாயக விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் எஸ்.கே. பதிரன அதிகாரிகளின் தலமையின் கம்பக மாவட்டத்தில் டெங்கு  தடுப்பு நிகழ்ச்சி ஒன்று 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 03 ஆம் திகதிலிருந்து 10 ஆம் திகதி வரை  நடைபெற்றது.

இதற்காக சுமார் 400 விமானப்படை வீரர்கள் மற்றும் விமானப்படை வீரங்களைகள் கலந்து கொண்டார்கள். இந்த டெங்கு தடுப்பு நிகழ்ச்சி வத்தளை, மஹர, மினுவாங்கொடை, கம்பஹா, பியகம, கடான, சீதுவை, ஜா எல, ராகம, களனி மற்றும் அத்தனகல்லை பகுதிகளில் நடைபெற்றது.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.