முகாங்கள் இடையிலான ஹேண்ட்போல் சாம்பியன்ஷிப் - 2014

2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி நடைபெற்ற முகாங்கள் இடையிலான ஹேண்ட்போல் சாம்பியன்ஷிப்யில் ஆண் பிரிவில் கொழும்பு விமானப்படை முகாமும் பெண் பிரிவில் ஏகல விமானப்படை முகாமும் வெற்றிபெற்றது. இந்த போட்டிகள் வென்னப்புவை எப்.பீடர்ஸ் உள்ளரங்க ஸ்டேடியமில் நடைபெற்றது.

இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படையின் ஹேண்ட்பால் தலைவர் குருப் கெப்டன் ஜே.ஏ. நாணயக்கார பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.