விமானப்படை போர் வீரர்களின் குழந்தைகளுக்காக விமானப்படையின் உதவி

-->

விமானப்படை போர்வீரர்களின் குழந்தைகளுக்காக விமானப்படை  சேவா வனிதா பிரிவின் உதவித்தொகை வழங்கும் விழா ஒன்று 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ரொஷானி குனதிலக அவர்களின் தலமையின் கொழும்பு விமானப்படை தலமையககம் சேவா வனிதா பிரிவில் நடைபெற்றது. இந்த உதவித்தொகை 13 மானவர்களுக்காக வழங்கப்பட்டது.

இந்த சந்தர்பவத்துக்காக  குழந்தைகள் மற்றும் சேவா வனிதா பிரிவின் அலுவலக பணியாளர்களுக்கு பெற்றோர் இந்த நேரத்தில் கலந்து கொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.