நெதர்லாந்து தூதுவர் விமானப்படை தளபதி சந்திப்பு

இலங்கை நெதர்லாந்து தூதுவர் அதிமேதகு லூயிஸ் பியட் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித குனதிலக சந்திக்கு விமானப்படை தலமையகமுக்கு வந்தார்கள்.
அவர்கள் ஒரு கலந்துரையாடலுக்கு பின்னர்இ எயார் மார்ஷல் கோலித குனதிலக  மற்றும் நெதர்லாந்து தூதுவர் அதிமேதகு லூயிஸ் பியட் நிணைவூ சிங்னங்கள் பரிமாறித்தார்கள்.
இதற்காக  நெதர்லாந்து பாதுகாப்பு பையில் புது தில்லி கர்னல் அல்லாட் வகீமேகர் அடிப்படையாக  கலந்து இருந்தது

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.