நெதர்லாந்து தூதுவர் விமானப்படை தளபதி சந்திப்பு
இலங்கை நெதர்லாந்து தூதுவர் அதிமேதகு லூயிஸ் பியட் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித குனதிலக சந்திக்கு விமானப்படை தலமையகமுக்கு வந்தார்கள்.
அவர்கள் ஒரு கலந்துரையாடலுக்கு பின்னர்இ எயார் மார்ஷல் கோலித குனதிலக மற்றும் நெதர்லாந்து தூதுவர் அதிமேதகு லூயிஸ் பியட் நிணைவூ சிங்னங்கள் பரிமாறித்தார்கள்.
இதற்காக நெதர்லாந்து பாதுகாப்பு பையில் புது தில்லி கர்னல் அல்லாட் வகீமேகர் அடிப்படையாக கலந்து இருந்தது