பாக்கிஸ்தான் விமானப்படை தளபதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சந்திக்கிறார்

பாக்கிஸ்தான் விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் தஹிர் ரபீக் பட் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்  திரு கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய இலங்கை இராணுவம் தளபதி, இலங்கை கடற்படை தளபதி சந்தித்தார்கள்.

இந்த நேரத்தில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு கோத்தபாய ராஜபக்ஷ பாக்கிஸ்தான் விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் தஹிர் ரபீக் பட் நிணைவூ சின்னங்கள் பராமறித்தர் இந்த சந்தர்பவத்துக்காக பாதுகாப்பு தலைமை  அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க மற்றும் கடற்படை  தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா கலந்து கொண்டார்கள்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.