பாதுகாப்பு சேவைகள் கடற்கரை கைப்பந்து சாம்பியன்ஷிப் - 2014

2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி நீர்கொழும்பு கடற்கரை பார்க்யில்நடைபெற்ற பாதுகாப்பு சேவைகள் கடற்கரை கைப்பந்து சாம்பியன்ஷிப்யில் மூன்றாவது முறையாக ஆண் பிரிவில் மற்றும் பெண் பிரிவில் வெற்றி பெருவதற்கு விமானப்படை விளையாட்டு வீரர்களுக்கு மற்றும் விளையாட்டு வீரங்களைக்கு ஏலுமாகியது.

இலங்கை விமானப்படையின் மின்னணு மற்றும் தொலைத்தொடர்புகள் பொறியியல்பனிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல் ஆர்.ஜே. பதிரகே இந்த போட்டியில் பரிசுகள் வழங்கும் விழாவூக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.